ஒயிற்கும்மி

தேவைகள் யாவையும் தீர்ந்திடின் இங்கினி
தேடலும் தீர்ந்திடக் கூடுமென்றே
மனவாசலி லெழவேபுது வகையாசையி லுழலேயென
தெய்வமும் நம்மையே ஆட்டுதன்றோ .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Apr-21, 3:15 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 68

மேலே