உன்மீது பொறாமை

நேரிசை வெண்பா

நின்முத்துப் பல்லும் இதழிரண்டும் கொவ்வையுண்மை
என்றும்நீ முற்றமுன் நின்றிடுவாய் -- நின்நீளப்
பின்கூந்தல் ஈரமென நிற்கவும் கண்ணாறு
சொன்னார் பிறரும்தான் கேள்

........

எழுதியவர் : பழனி ராஜன் (26-Apr-21, 5:59 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 2898

மேலே