335

திறமை என்பது இயற்கையாய் நமக்குக் கிடைத்த வரம்
புகழ் என்பது சக மனிதர்கள் நமக்குத் தரும் கௌரவம்
அகம்பாவம் என்பது நாமே நமக்கு ஏற்றிய தலைகனம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (27-Apr-21, 10:10 am)
பார்வை : 49

மேலே