335
திறமை என்பது இயற்கையாய் நமக்குக் கிடைத்த வரம்
புகழ் என்பது சக மனிதர்கள் நமக்குத் தரும் கௌரவம்
அகம்பாவம் என்பது நாமே நமக்கு ஏற்றிய தலைகனம்!
கவிதாயினி அமுதா பொற்கொடி
திறமை என்பது இயற்கையாய் நமக்குக் கிடைத்த வரம்
புகழ் என்பது சக மனிதர்கள் நமக்குத் தரும் கௌரவம்
அகம்பாவம் என்பது நாமே நமக்கு ஏற்றிய தலைகனம்!
கவிதாயினி அமுதா பொற்கொடி