பாலாமணி
வெள்ளொத்தாழிசை பா
எழுபது பெண்களை கொண்டே இயங்கிய
கும்பகோ ணத்திலே நாடக பெண்கள்
தலைவியாம் பாலா மணி.
ஆயிரத்தின் தொள்ளா யிரபத் துமுதலே
ஆடத் தொடங்கிய நாடகம் உச்சமே
பத்து வருட புகழாலே.
தாரா சசாங்கம் கதையிலே தாரையாய்
வந்தவள் சந்திரன் வேடத்தின் தேகத்தில்
எண்ணெயை பூசியே நின்றாள்
------ நன்னாடன்.