அவள் விழிகள்
மான் விழி மீன்விழி தோற்றன
பெண்மான் இவள் கண்களின் முன்னே
பேசும் விழியல்லவோ இவை என்றால்
கீதம் இசைக்குதே பரதமும் ஆடி
இன்னும் என்ன சொல்லமுடியும் இவள்
நயனங்கள் நல்கும் எழிலுக்கு என்று
நினைத்திட நினைத்த அத்தனையும்
சிந்தும் கவிதையாய் மாறியதே அவ்விழிகள்
என்னை ஆடவைத்து ஆட்டிவைத்து