பெண்ணின் பார்வை
காலம் காலமாய் தொன்றுதொட்டு
கலக்கிடும் மனதை ஆண்மனதை
கன்னியரின் காந்த விழிகள் மாவீரன்
சீசர் அன்று கிளியோவின் வீச்சுப்பார்வைக்கு
கொத்தடிமை ஆனான் மீள முடியாது