தாய்குலத்திற்கோர் பல்லாண்டு

அம்மையும் அப்பனும், , ராதே ஷியாம்,
என்று இவ்வாறு இறைவனை
அழைக்கும்போதும் இறைமையில் கலந்த
தாய்தான் தனித்துவம் அடைகின்றாள்
தாய் இல்லாது புருஷோத்தமனே இல்லை
என்று கூறும் வேதமும் இதைத்தான் கூறுகிறது
தாய் இல்லாமல் நாம் இல்லை
தாய்க் குலம் தழைத்தோங்க
பல்லாண்டு பாடிடு வோமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-May-21, 5:01 pm)
பார்வை : 98

மேலே