துறவி
திகம்பரன் போகின்றான் அதோ தெருவில்
அவன் முன்னே அழகே உருவாய் பெண்ணொருத்தி
அவளைக் கடந்து போகின்றான் இப்போது
சலனம் ஏதும் இல்லாது .......இவன்துறவி