கண்ணனின் கீதை

கலங்கரை விளக்கம் திசை தெரியாது
கலங்கி திக்கு முக்காடும் கப்பலுக்கு ,
கரைகாட்டி கரை சேர்க்கும் பேரொளி,
வாழ்க்கைக் கடலில் சிக்குண்டு தத்தளிக்கும்
மனிதர்க்கு கண்ணனின் கீதை கலங்கரைவிளக்கம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-May-21, 1:17 pm)
Tanglish : kannanin keetai
பார்வை : 55

மேலே