கண்ணனின் கீதை
கலங்கரை விளக்கம் திசை தெரியாது
கலங்கி திக்கு முக்காடும் கப்பலுக்கு ,
கரைகாட்டி கரை சேர்க்கும் பேரொளி,
வாழ்க்கைக் கடலில் சிக்குண்டு தத்தளிக்கும்
மனிதர்க்கு கண்ணனின் கீதை கலங்கரைவிளக்கம்.