வலம்புரி சங்கு

கடற்கரை ஓரம் நடந்தேன்
காலில் இடர்ப்பெற்ற வலம்புரிச்சங்கு
காதில் வைத்து கேட்டேன்
ஏழு கடல் ஓசை கேட்டது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-May-21, 8:47 pm)
பார்வை : 85

மேலே