வலம்புரி சங்கு
கடற்கரை ஓரம் நடந்தேன்
காலில் இடர்ப்பெற்ற வலம்புரிச்சங்கு
காதில் வைத்து கேட்டேன்
ஏழு கடல் ஓசை கேட்டது