மாடு
" மாடு "
*********
பெருமாடு சுகங்கள் உன்மாட்டிற் கிணையா
மோ
பெறுமாடு அத்தனையும் நாம் சுமக்கும் சும்மா
டே
கரும்பாடும் கையாளை இடமேற்ற கயிலாயா--
உன்
விருமாட்டைக் கண்ட கண்கள் மறுமாடு காணுமோ?