உன் பிரிவு மாற்றியது

நேரிசை வெண்பா
.

என்னருகே எப்போதும் நீரே யிருந்த்திட
என்கவலை நானுமென் மெய்மறப்பேன் -- அன்பரே
என்னைநீர் கொஞ்சம் விலக சிவந்தநான்
நன்பட்டா வேன்பசலை யால்



.........

எழுதியவர் : பழனி ராஜன் (13-May-21, 11:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே