காதலி
இறைவனுக்கு உருவில்லை என்றார் ஆனால்
அர்ச்சாவதாரமாய் நான் இருக்கின்றேன் நீ
வணங்கி வழிபாடும் கோயில்களில் எல்லாம்
என்றார்; அதுபோல காதலுக்கு ஏதுஉரு
என்றார் அதைத்தான் என்காதலியாய் காண்கின்றேனே
என்றேன் அவரும் கொஞ்சம் அதிர்ந்திடவே