காதலி

இறைவனுக்கு உருவில்லை என்றார் ஆனால்
அர்ச்சாவதாரமாய் நான் இருக்கின்றேன் நீ
வணங்கி வழிபாடும் கோயில்களில் எல்லாம்
என்றார்; அதுபோல காதலுக்கு ஏதுஉரு
என்றார் அதைத்தான் என்காதலியாய் காண்கின்றேனே
என்றேன் அவரும் கொஞ்சம் அதிர்ந்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-May-21, 10:13 pm)
Tanglish : kathali
பார்வை : 249

மேலே