இரக்கம்
கலித்தறை
தேமா. புளிமா. புளிமாகாய் புளிமா தேமா
தானா. இரக்கப் படுவார்யார் அவரே நல்லான்
போனா லெனவும் கொடுக்கும்மாந் தரும்சொல் நல்லார்
தோனா மனத்தன் கொடுக்கஞ்சும் கொடுங்கல் நெஞ்சன்
ஏனாம் மனதில். இரக்கங்கொள் பவனும் தேவே
இரக்கப்படுபவரேக் கடவுளாம்
...