தண்டனை

தவறுகள் செய்கின்ற
மனிதர்களுக்கு
"சட்டம்"
அவர்கள் செய்த தவறுகளின்
தன்மையை பொறுத்து
குறிப்பிட்ட காலங்கள் என்று
தண்டனையை வழங்குகிறது ..!!

ஆனால்...
மனச்சாட்சியை மறந்து
"பாவங்கள்"
செய்கின்ற மனிதர்களுக்கு
தண்டனை என்பது
தலைமுறையை தாண்டியும்
தொடர்கின்றது ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (19-May-21, 12:36 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thandanai
பார்வை : 158

மேலே