பெண்

கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமம் அன்றோ...

பெண் வளர்ச்சி அடையும் போது
அவளை சுற்றி ஆயிரம் பூத கான்னாடிகள்..

பூமா தேவியும் ஒரு பெண் அன்றோ..

பெண் ஓர் கவிதை..
பெண் ஓர் அரசு...

அசுர வளர்ச்சி அடைந்தாலும் அகம் புறம் பேசுபவர்கள் மீது ஆணவம் இல்லாதவள் ...

அதிகாரம் இருந்தாலும் அன்பு அரசி அவள்..

நா அடக்கம் இல்லாதவர்களே

ஒரு பெண் வெற்றி பெற்றால் அவளை தவறாக பேசுகின்ற உலகமே...உறவே...

நினைவில்கொள் ஒரு பெண் நினைத்தால் மெழுகு வத்தி போல் உறுகவும் முடியும்..

கண்ணகி போல் எரிக்கவும் முடியும்..

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (22-May-21, 4:43 pm)
Tanglish : pen
பார்வை : 227

மேலே