மனிதனும் மிருகமும்

பாலுக்காக தவிக்கும் மான் குட்டி
தையாய்த் தேடி அலைய அதைக்கண்ட
தாய்ப் புலி தன பால் கொடுத்து
மான் குட்டியின் பசியை ஆற்ற
தெருவில் பால் கறக்கும் பால்காரன்
கன்றுக்கு பால் தராது பசுவின்
பாலை முழுவதும் கறந்திட பார்க்கின்றான்

மிருகத்திடம்' மனித நேயம்' மனிதனிடம்
'மிருகத்தனம் வந்தது ஏனோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (2-Jun-21, 7:16 pm)
பார்வை : 81

மேலே