சாதியும் மதமும்

நேரிசை வெண்பா

ஆவிபோகச் சொன்னாரே சாதியொழி யட்டுமென்று
பாவி யொழிக்காது காத்தனர் -- நீவிர்
கழிமின் மதத்தை அழியுமேமுன் சாதி
ஒழிக்கமுன் போவாயா சொல்


.........

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jun-21, 4:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 42

மேலே