நினைவுகள்
உள்ளம் நினைக்கையிலே
மனசு தவிக்கையில்லே
ஆசை பிறக்கையிலே
இன்பம் பிறக்கையிலே
எண்ணம் அலையிலே
பேசும் இதழ்லிலே
நாணத்தின் அழகிலே
பருவ மேனியிலே
பூக்கும் மலரில்லே
பேசும் தமிழ் மொழியிலே
வார்த்தைகள் பிறக்கையிலே
கவிதை வரிகளிலே
கனவில் பிறந்தவலே
உன் முகம் பாராமல்
வரைந்தேன் கவிதையில்