கொரன

மனிதனின் வக்கிரத்தின் உச்சம்தான்
கொரனவோ....
கொலை செய்து என் மக்களின் நிலையை
மாற்றம் செய்து...
தடுப்பு ஊசிகு வேறு நாடுகளிடம் கையேந்தும்
அவலம் செய்து...
குடி வாழ்வதை தடை செய்து கூட்டத்தை
கண்டால் பயம் வர செய்து ...
என் சந்ததிக்கு மீதம் என்ன செய்ய காத்து இருப்பாயோ...
நாங்கள் பயப்படும் வரை பலம் உனக்கு...
நிமிர்ந்தால்!
முடிவுக்கு வரும் வரை காத்துருக்கும்...
எங்கள் கோபம் பெரியது...

எழுதியவர் : மனோதிலீப் (5-Jun-21, 1:40 pm)
சேர்த்தது : manothilip
பார்வை : 109

மேலே