இறைவா ஏன் சொல்

கூப்பிட்டால்
வருவாய் எனச்
சொன்னார்கள்...

அவர்களுக்கு ...
வருவாய் தந்தால் ...
என... ஏன்... சொல்ல
மறந்தார்கள்.

எழுதியவர் : PASALI (6-Jun-21, 6:50 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 79

மேலே