அடி தோறும்
கருவில்
அவள் அடி...
வந்ததும்
அவள் மடி...
வளர்கையில்
பள்ளி அடி...
காதலில்
ஒருத்தி அடி ...
பசிக்கு
தொழிலடி...
போகும் போது
இறை அடி...
இப்படி
பலர் அடியில்
சிறைபட்ட மனிதன் ...
தன் அடியில்
கிடந்தது உண்டா?
கருவில்
அவள் அடி...
வந்ததும்
அவள் மடி...
வளர்கையில்
பள்ளி அடி...
காதலில்
ஒருத்தி அடி ...
பசிக்கு
தொழிலடி...
போகும் போது
இறை அடி...
இப்படி
பலர் அடியில்
சிறைபட்ட மனிதன் ...
தன் அடியில்
கிடந்தது உண்டா?