இஞ்சிப்பா
இஞ்சிமரப்பா இனிக்கும்
கொஞ்சமது உரைக்கும்
வஞ்சிக்கு கண்ணீர்தரும்
இஞ்சி நல்லமருந்து
---வஞ்சித்துறை இஞ்சிப்பா
இஞ்சிமரப்பா இஞ்சிமரப்பா கூவினான்
கெஞ்சிப் பாட்டியிடம் காசுவாங்கி
இஞ்சிமரப்பா வாங்கிஒருபாக் கெட்டும்காலி
வஞ்சமில்லாமல் வயிற்றுப்போக்கு மறுநாள்
----வஞ்சிவிருத்த இஞ்சிப்பா