அழகினள் அவளும் அங்கு வர

விழும்பனிக்குளிர் புலர்பொழுதினில்
பழுதிலாஇளம் எழில்பூவுடன்
கதிர்விரிந்திட ஒளிபொழிந்திட
உழுபவனெழுந் தங்குவந்திட
அழகினளவ ளுமங்குவந்திட
பாராய்
கழனியில் கவிதை நடைபயி லெழிலை
இளைய உழவனும் ரசித்தான் அழகை !

----வஞ்சி இப்பொழுது வஞ்சிப்பாவாய்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jun-21, 12:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 46

மேலே