அழகினள் அவளும் அங்கு வர
விழும்பனிக்குளிர் புலர்பொழுதினில்
பழுதிலாஇளம் எழில்பூவுடன்
கதிர்விரிந்திட ஒளிபொழிந்திட
உழுபவனெழுந் தங்குவந்திட
அழகினளவ ளுமங்குவந்திட
பாராய்
கழனியில் கவிதை நடைபயி லெழிலை
இளைய உழவனும் ரசித்தான் அழகை !
----வஞ்சி இப்பொழுது வஞ்சிப்பாவாய்