மனம்
மனமது தெளிந்த நீரோடை போல்
இருந்தால் அற்றுப்போகுமே
மனச்சலனங்களும் சங்கடங்களும்
மனமது கலங்கிய நீரோடை போல்
இருப்பின் நம்மை பற்றி விடுமே
கலக்கங்களும் கவலைகளும்
மனமதை தெளிவு செய்!
மகிழ்ச்சியது உனைச்சேரும்.
ஜோதிமோகன்
புதூர்
மனமது தெளிந்த நீரோடை போல்
இருந்தால் அற்றுப்போகுமே
மனச்சலனங்களும் சங்கடங்களும்
மனமது கலங்கிய நீரோடை போல்
இருப்பின் நம்மை பற்றி விடுமே
கலக்கங்களும் கவலைகளும்
மனமதை தெளிவு செய்!
மகிழ்ச்சியது உனைச்சேரும்.
ஜோதிமோகன்
புதூர்