அழகில் மயங்கி

தேமா. கூவி. கூவி. விளம். புளிமா
நானும். வீதியின் பாதையில் ஒருமுனை நடக்க
மீனும் மின்னிய தென்னெதிர் முனையில ருகிட
ஏனு மாமயில் வெண்ணில வழகசைந் துவர
ஊனு ருக்கண்டு குனிந்தேன் முறையவ ளென்றே
.......

எழுதியவர் : பழனி ராஜன் (11-Jun-21, 10:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே