காவிரி நதிநீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

காவிரிநீ ராற்பொருமல் காசசுவா சஞ்சோபை
நீவுதொண்டைக் கட்டிளைப்பு நீரேற்றம் - பூவுலகின்
மன்னுதிரக் கட்டியொடு வாயுலரல் என்பவைபோம்
பின்னுடற்குக் காந்தியுமாம் பேசு

- பதார்த்த குண சிந்தாமணி

வயிற்றுப்பல், இருமல், இரைப்பு, வீக்கம், கபக்கட்டு, ஆயாசம், நீர்ப்பிடிப்பு, இரத்த குன்மம், நாவறட்சி போன்றன காவேரி நீர் உண்பதால் நீங்குமென்பர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Jun-21, 9:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே