372

யாசித்துப் பெறுவதல்ல அன்பு.....
யோசித்துக் கொடுப்பதல்ல தர்மம்...
பூசித்து விழுவதல்ல மரியாதை.....
வாசித்து வடிப்பதல்ல கவிதை....

எழுதியவர் : வை.அமுதா (17-Jun-21, 10:30 pm)
பார்வை : 33

மேலே