377

19.6.2021

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடந்து வருகிறது....
அதற்கு பத்தாம் வகுப்புவரை படித்த திருநங்கையர்களுக்கு அரசே முன்னெடுத்து ஓராண்டு பயிற்சி அளித்து, அவர்களையே மழலையர்களுக்கு ஆசிரியராக நியமிக்கலாமே.....

அதனால் திருநங்கையர்க்கு இந்த சமூகத்தில் நல்லதொரு அங்கீகாரமும் மதிப்பும் கிட்டும் .... திருநங்கையர் சமுதாயம் மென்மேலும் உயரும்....

அவர்கள் கருவை சுமக்காவிடினும் நெஞ்சில் நிறைந்த கருணையை சும்ப்பவர்கள்... அவர்கள் குழந்தைகளிடம் நிச்சயம் மிகவும் கனிவுடன் நடந்துகொள்வர்....

எழுதியவர் : வை.அமுதா (21-Jun-21, 10:34 pm)
பார்வை : 37

மேலே