சவரக் கத்தி
கலித்துறை
நாவி தன்கையுடைக் கத்தியும் கழுத்தருக் காது
ஓவி யம்மிஞ்சும் முகவழ கைத்தர ஆளும்
பாவி மாந்தரில் சாதியை தூண்டிவிட் டாரே
பாவி கத்தியும் சாதியும் தாகிடப் போமோ
குறள் வெண்பா
சாதியிருக் கச்சும்மா ஆளநினைப் பாரிலே
பாதிசாதி தூண்டும் வெறி
...........