தேடு தோழா
சித்திர வண்ணம்
யாரு வார நாடு தேரு
வேறு யாரை தேட வேணு
யாரு வேறு ஆளு யேது
கூறு போன நாடு தோழா
நெடி லொற்று குறிலொற்று
இல்லாத ஒரு பாடல் இதன் வகை
சித்திர வண்ணம்
யார்வர நாடு தேறும்.. யா ரையாவது
தேடலா மென்றால் ததியானவர்
யாருமில்லை தோழா.தமிழகம் அப்படி
புத்தி யிலா நாடாகிப் போனதுட
............