உன் நினைவால் ,,,
மண் வாசம் ..
குளிர்ந்த காற்று..
மெல்லிய சாரல்..
இவையனைத்தும் உன் நினைவால்
காற்று தீண்டும் இடம் எல்லாம்
உன் விறல் என்னை தீண்டுவது போலும்
மெல்லிய சாரல் படும் இடமெல்லாம்
உன் இதழ்களின் ஈரப்பதம் என் மேல் ஊர்வது போலும் தோன்றுகிறது !!
என் யதுமானவனே !!