மன்னவன் வருவானோ
மாலை மங்கும் நேரம்,
மனதுக்குள் மயக்கம் ஏனோ?
மன்னவன் வருவானோ?
மருதாணி இடுவானோ?
என் சிவந்த கரம் பற்றி
சத்தமின்றி முத்தமிடுவானோ..?
மாலை மங்கும் நேரம்,
மனதுக்குள் மயக்கம் ஏனோ?
மன்னவன் வருவானோ?
மருதாணி இடுவானோ?
என் சிவந்த கரம் பற்றி
சத்தமின்றி முத்தமிடுவானோ..?