மனிதன் மாறிவிட்டான்

*மனிதன் மாறிவிட்டான்*


கிடைக்க ஏங்கித்
தேடுகிறான்...

கிடைத்து விட்டால்
சாடுகிறான்...

கடையை அடைய
நாடுகிறான்...

அடைந்த பின்னே
ஆடுகிறான்...

மயக்கம் வந்தால்
வாடுகிறான்...

நோய் வந்தால் மட்டும்
ஏன் ஓடுகிறான்?

மனிதன் மாறிவிட்டான்...

எழுதியவர் : PASALI (26-Jun-21, 5:46 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 103

மேலே