காதல் pithu

" உன் நினைவுகளால் ஆனது என் மனம் பித்து !
அதுவே என் கற்பனைக்கு வித்து,
புலமையின் சத்து !
அதில் பிறக்கும் கவிதையெனும்
பல ' நல்முத்து' !
அதை உனக்கே வித்து,
வாங்குவேன் உன் மனம் என்னும் அழியா சொத்து!."

எழுதியவர் : (2-Jul-21, 7:45 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 143

மேலே