பசி
"அரும்பும் போது 'வயிற்றுப் பசி',
வளரும்போது 'அறிவுப்பசி '
மலரும்போது 'உடற்பசி'
உதிரும்போது 'பக்திப்பசி'
என்றும் தீராது வாழ்வில் 'பசி'
அது தீர வேண்டுமானால், எப்போதும் 'உண்மையை நேசி".
"அரும்பும் போது 'வயிற்றுப் பசி',
வளரும்போது 'அறிவுப்பசி '
மலரும்போது 'உடற்பசி'
உதிரும்போது 'பக்திப்பசி'
என்றும் தீராது வாழ்வில் 'பசி'
அது தீர வேண்டுமானால், எப்போதும் 'உண்மையை நேசி".