பசி

"அரும்பும் போது 'வயிற்றுப் பசி',
வளரும்போது 'அறிவுப்பசி '

மலரும்போது 'உடற்பசி'
உதிரும்போது 'பக்திப்பசி'

என்றும் தீராது வாழ்வில் 'பசி'

அது தீர வேண்டுமானால், எப்போதும் 'உண்மையை நேசி".

எழுதியவர் : (2-Jul-21, 1:25 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 93

மேலே