காதல் மன்னன்
காதலனே நீ வருவாய் என காத்து இருக்கிறேன்
உன் திசையை நாேக்கி பார்த்து காெண்டு இருக்கிறேன்
மழை துளி பாேல் கண்ணீர் துளி மண்ணில் விழுகிறது
காலங்கள் வேகமாக செல்கிறது
உன் ஞாபகங்கள் என்னை காெல்கிறது
இதயம் உன் பெயர் சாெல்கிறது
தாேல் சாய்ய மனம் நினைக்கிறது
தனிமை என்னை வாட்டுகிறத்து
உன் முகம் காண கண்கள் துடிக்கிறது
காதலனே துணையாக வர விரும்புகிறேன்