ஒரு கவி சொல் கண்மணி

“ஓரு கவி சொல் கண்மணி....!”

விஞ்சும் கோபுரமாய்
விளையும் நன்னிலமாய்
அன்பில்...
அறிவில்...
பண்பில்...
புகழில்..
நீ....!
நீ மட்டுமே
எனக்கு.

“இன்னும் சொல்லவா...?(!)”

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (5-Jul-21, 6:42 pm)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 98

மேலே