ஒரு கவி சொல் கண்மணி
“ஓரு கவி சொல் கண்மணி....!”
விஞ்சும் கோபுரமாய்
விளையும் நன்னிலமாய்
அன்பில்...
அறிவில்...
பண்பில்...
புகழில்..
நீ....!
நீ மட்டுமே
எனக்கு.
“இன்னும் சொல்லவா...?(!)”
நர்த்தனி
“ஓரு கவி சொல் கண்மணி....!”
விஞ்சும் கோபுரமாய்
விளையும் நன்னிலமாய்
அன்பில்...
அறிவில்...
பண்பில்...
புகழில்..
நீ....!
நீ மட்டுமே
எனக்கு.
“இன்னும் சொல்லவா...?(!)”
நர்த்தனி