நினைவே நீ தான்

சாரல் மழையும்
நீயே....
சுட்டெரிக்கும் வெயிலும்
நீயே...
குயில் பாடும் கீதமும்
நீயே...
கோவில் மணி ஓசையும்
நீயே...
மனதில் வரையப்பட்ட ஓவியமும்
நீயே...
பார்க்கும் பார்வையில் எல்லாம்
நீயே...
என் நினைவெல்லாம்
நீயே...
நினைவாய் வந்த
வரம் அல்லவா
நீயே..நீயே...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (9-Jul-21, 10:13 pm)
Tanglish : ninaive nee thaan
பார்வை : 502

மேலே