அனிச்சை

இலாவகமாய் வழங்கப்பட்டது உரிமை,
பெற்ற மக்கள் மகிழ்ச்சியில்.
இலாவகமாய் பிடுங்கப்பட்டது உரிமை,
கொடுத்த மக்கள் மகிழ்ச்சியில்.
வழக்கமான வாழ்க்கைக்கு!

எழுதியவர் : சோழ வளவன் (13-Jul-21, 10:15 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 45

மேலே