என் உள்ளத்தைப் பந்தாடுகிறாய்

ஒரு கவிதையை விழியில்
ஏந்துகிறாய்
ஒரு கனியை கன்னத்தில்
ஏந்துகிறாய்
ஒரு பூவை உன்னிதழில்
ஏந்துகிறாய்
என் உள்ளத்தைப்
பந்தாடுகிறாய் !

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-21, 10:58 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே