என் உள்ளத்தைப் பந்தாடுகிறாய்
ஒரு கவிதையை விழியில்
ஏந்துகிறாய்
ஒரு கனியை கன்னத்தில்
ஏந்துகிறாய்
ஒரு பூவை உன்னிதழில்
ஏந்துகிறாய்
என் உள்ளத்தைப்
பந்தாடுகிறாய் !
ஒரு கவிதையை விழியில்
ஏந்துகிறாய்
ஒரு கனியை கன்னத்தில்
ஏந்துகிறாய்
ஒரு பூவை உன்னிதழில்
ஏந்துகிறாய்
என் உள்ளத்தைப்
பந்தாடுகிறாய் !