கலியின் தேவன்
விளம். மா. விளம்.மா.காய்
இக்கலிக் கஞ்சா னிப்புவி யில்யார் என்றதுண்மை
எக்கலி யும்தான்.நில்லாதே பறக்கு. மென்நொடியும்
சொக்கலிங் கமுட னுலகளந்.தானுக் குமேகிலிதான்
அக்கலி. யிருக்க மாலவன் பரிமேல். வருவதேனோ
கலி =சனி. கலி=. களிப்பு. ஆனந்தம். சொக்கலிங்கம் ==0சிவம்
உலகளங்தான். =. திருமால்
கலியில் கலி யெனும் சனியிருக்க திருமால் கலியில் குதிரைமேல்
ஏறி உலகை அழிக்க வருவதேன்.?
..