காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
#கருப்பு உடை அணிந்து வந்த அவளை!!!
#கால் கொலுசு சத்தத்துடன் வந்த அவளை!!!
#பளிச்சென்ற பார்வையோடு வந்த அவளை!!!
#பல மயில் தொலைவில் இருந்து!!!
#எனை நீ பார்க்க வந்த அவளை!!!
கண்டு
#சிரித்தேன்!!!
#ரசித்தேன்!!!
ஏனோ,
#பக்கத்தில் அவள் நெருங்கி வந்ததும்!!!
#பத பதைத்த என் இதயம்!!!
#அவளிடம் இருந்து விலகி நிற்க சொல்லியது!
#சற்றும் யோசிக்காமல் விலகி நின்றேன்/சென்றேன்!!!
#நான் விலகி நிற்கும்போது, அவளின் அருமை எனக்கு விளங்கவில்லை!!!
#அவளின் அருமை உணர்ந்த பொழுது என் அருகில் அவள் இல்லை!!!
கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட,
காதலியிடம்,
கறாராய் இருந்துவிட்டால்,
கண்கள் கலங்கினாலும் சரி,
கஷ்டப்பட்டாலும் சரி,
காயப்பட்டாலும் சரி,
கவி பாடினாலும் சரி,
காவியம் வடித்தாலும் சரி,
காவடியெடுத்தலும் சரி,
காலில் விழுந்தாலும் சரி,
காலம்
கடந்த பின்பு
கடவுளே வந்தாலும்
கல்லறை போகும் வரை
கண்ணீரை துடைக்க முடியாது!!!
இப்படிக்கு,
மழைக்காதலன்....
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!!!
#Monsoon Starts
#Save Rain Water🌩️🌦️🌧️🌨️🌪️
#2 இன் 1✍️🌧️🖤✍️
~$®!