தாய்மை
எங்கோ பிறந்து வளர்ந்து படித்து
ஆளாகி காத்திருகிறாள் ஒரு பெண்
ஒரு ஆணின் கருவை சுமக்க மனைவியாய்
அவனுடைய வாரிசை பெற்று எடுக்க
பத்துமாதம் காத்திருந்து
வழிகளை சுமந்து மரு அவதாரம்
அவள் தெய்வம் தான்
எங்கோ பிறந்து வளர்ந்து படித்து
ஆளாகி காத்திருகிறாள் ஒரு பெண்
ஒரு ஆணின் கருவை சுமக்க மனைவியாய்
அவனுடைய வாரிசை பெற்று எடுக்க
பத்துமாதம் காத்திருந்து
வழிகளை சுமந்து மரு அவதாரம்
அவள் தெய்வம் தான்