எழிலோவியம்

காரிருள் நீக்கி
வெளிச்சம் பெற
விடியற்பொழுதில்
எழில்மிகு ஓவியம்
வரைகிறான்...
தன் தூரிகையால்
கதிரவன்...!!

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (24-Jul-21, 3:28 pm)
பார்வை : 150

மேலே