இயற்கையும் மனிதனும்

புலிக்கு மான் இயற்கை தந்த உணவு என்றால்
மனிதனுக்கு மான் என்றும் உணadவாகாது
இப்படித்தான் இயற்கையை மீறி நடக்கும் மனிதன்
தனக்கென்று இறைவன் வகுத்ததை மீறி
மற்றதன் எல்லையில் புகுகின்றான் முடிவில்
சீறும் இயற்கைக்கு இவன் பதில் சொல்ல தெரியாது
அழியும் நாள் வெகுதூரமில்லை ....

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-21, 6:49 pm)
பார்வை : 346

மேலே