காதல் மகளே
பூவின் மகள்ளே புன்னகை நிலவே
பாதி கனவே காதல் இரவே
துடிக்கும் இதயத்தின் ஓசை உன்
பெயரே
பௌர்ணமி அழகே பனி விழும்
மலரே
என்னை கடிகாரம் போல் சுற்ற
வைத்தவளே
முந்தானையில் முகத்தை
முடிவைத்தவளே
மூன்று வார்த்தையை சொல்லமால்
மறைத்து வைத்தவளே
கூந்தலிலே என்னை வருடி
சென்றவளே
அழகாக பிறந்தவளே கவிதையாய்
வருபவளே
என் காதல் சங்கீதம்மே