ராஜாவின் ஐந்து ரோஜாகள் பகுதி-8

ராஜாவின் ஐந்து ரோஜாகள் பகுதி-8
ராஜாவின் ஐந்து ரோஜாகள் கதை
ஊரில் இருந்து வந்த தரண். அம்மா என்ன தரண் போன வேலை முடிந்து விட்டதா . ஆமாம் அம்மா வேலை முடிந்து விட்டது.சரி தரண்.அண்ணா எனக்கு ஏதும்வாங்கி
வரவில்லையா.இல்லை கயல் எனக்கு வேலைசரியாக இருந்தது அடுத்த முறை வாங்கி தருகிறேன்.சரி அண்ணா .எங்க அம்மா
காவியா,பல்லவி இரண்டுபேரும் காணம் அம்மா.காவியா வேலைக்கு போய் இருகிறாள்.பல்லவி கோவிலுக்கு போய் இருகிறாள்.சரி அம்மா .தரகர் வருகிறார் என்ன தரண் உன் முடிவை சொல்வியா இல்லையா தரண் எத்தனை முறை உன்னை நான் கேட்பது சொல்லு தரண் .இல்லை தரகர் அது வந்து. வெளியில் வந்த அன்னபூராணி அம்மா தரகர் நீங்கள் மாப்பிள்ளை விட்டர்ரை வர சொல்லுங்கள்.அம்மா உடனே வா .வந்து பார்காட்டு அப்புறம் பேசிகலாம் தரண்.
சரி அம்மா நான் மாப்பிள்ளை விட்டரை அழைத்து வருகிறேன்.சரி தரகர்.
அமலாவிற்கு காவியவை அதிகமாக பிடித்து விட்டது.எப்படி காவியா விடம் அதி பற்றி எப்படி பேசுவது என யோசித்து கொண்டு இருக்க.விஜயகுமார் வந்து அமலா அமலா என அழைக்க .என்ன விஷயம் சொல்லுங்கா
நீ சொல்லு அமலா. காவியா பற்றி தான் அதி இடம் பேச வேண்டும் .அதியை பற்றி காவியா இடம் பேச வேண்டும் இதுவே பெரிய கவலை .அமலா நாம் என் காவியாவிடம் பேசுவதை விட அவள் விட்டுக்கு போய் அம்மா,அண்ணன்,கிட்ட பேசலாம் தானே அமலா .இல்லை அது சரிவராது. அவள் மனத்தில் என்ன நினைக்கிறாள் என தெரியவில்லை.அதானல் தான் நான் யோசிகிறேன்.சரி அமலா அப்போ என்ன செய்வது அமலா.பேசி பார்கிறேன்.நீங்கள் ஆதி இடம் பேச முடியுமா .சரி பார்கிறேன் அமலா.
விட்டுக்கு வந்த பல்லவி கோவில் பிரசாதத்தைஅத்தைக்கும்,மாமாவிற்கு ,
கயல்க்கு கொடுத்தல்.ராமுஅண்ணன் விட்டுக்கு வந்து தரண் உன்னை கடன்னுக்கு பணம் கொடுத்தவர் வர சொன்னர் வா தரண் .அண்ணா முன்று மாத வட்டி பணம் கட்ட வேண்டும் ஆனால் என்னிடம் பணம் இல்லை அண்ணா.என்ன தரண் நான் தான் சொல்லிதானே பணம் வாங்கி கொடுத்தேன் அவன்கள் வட்டி தரவில்லை என்றால் விடமாட்டர்கள்.அம்மா இப்போ என்ன செய்வாய் தரண் .எதும் தெரியவில்லை அம்மா.முதலில் போய் பார்கிறேன்.சரி கோப படமால் பேசு தரண்.
அமலா காவியாவை அழைத்தால். என்ன மேடம். வா காவியா வெளியில் போய் வரலாம் வா காவியா. எங்க மேடம். கோவிலுக்கு வா காவியா. எனக்கு வேலை இருக்கு மேடம்.என்ன வேலை நான் சொல்வதை அப்போ கேட்க மட்டியா காவியா.மேடம் அப்படி இல்ல மேடம் நீங்கள் தானே சொன்னிங்கா ஆதி சார் வருவர்
டிபன் ரெடி பண்ண சொன்னிங்கா மேடம் .அவனுக்கு இப்ப என்ன அவசரம் அப்புறம் செய்யலாம் காவியா என்ன செய்தலும் அவன் லோல்லு பேசுவன் காவியா .இப்ப நீ வர காவியா .சரி மேடம்.
தரண்னும் ராமுவும் வட்டிக்கு பணம் கொடுத்தவர் விட்டுக்கு வந்தனர் அண்ணா வர சொன்னிங்கா. என்ன பணம் கொடுத்தால் அதற்கு வட்டி கட்ட தெரியதா சொல்லு தம்பி சரியா தருவேன் தானே வாங்கினே இப்போ முன்று மாதம் ஆகிவிட்டது என்ன ராமு நீ தானே வாங்கி கொடுத்த சொல்லு ராமு. அண்ணா நீங்கா ராமு அண்ணா வை எதும் சொல்ல வேண்டாம் நான் கொடுத்து விடுகிறேன் எனக்கு ௐரு வாரம் டையம் கொடுக்கால் அண்ணா.சரி பாவம் என உனக்கு ௐரு வாரம் கொடுகிறேன் பணம் வர வேண்டும். சரி அண்ணா நன்றி .நன்றியை நீயே வைத்து கொள் பணத்தை மட்டும் கொடு.சரி.வெளியில் வந்த தரண் ராமு .
கோவிலுக்கு வந்த அமலா,காவியா சாமி கும்பிட்டு விட்டு அமர்ந்து இருந்தனர்.அப்போவந்த அமலா தோழி என்ன அமலா எப்படி இருக்க உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது இது யார் உன் மருமகளா ரொம்ப அழகா இருக்காக என்ன பெயர்மா .காவியா ஆனால் மருமகள் இல்லை .சரி அமலா தப்ப நினைத்து விட்டேன் நான் வருகிறேன். சரி காவியா அவள் எப்பவுமே இப்படிதான் பேசுவா.பாரவலை மேடம் தெரியமால் தானே சொன்னங்கா .காவியா உங்கிட்ட ௐரு முக்கியமான விஷயம் பேசதான் அழைத்து வந்தேன் காவியா.என்ன விஷயம் மேடம்.

தொடரும்...

எழுதியவர் : தாரா (30-Jul-21, 1:36 am)
சேர்த்தது : Thara
பார்வை : 62

மேலே