மனிதம்

கயிறு மேல்
நடந்தான்
இரசித்து
கைத்தட்டி
மகிழ்ந்தனர்

கீழிறங்கி
கையேந்தி
வந்தபோது
கால்போன
போக்கில்
ஒவ்வொருவராக
கழன்றனர்

எழுதியவர் : S. Ra (2-Aug-21, 10:10 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : manitham
பார்வை : 158

மேலே