காதல் வலிமை
விட்டைவிட்டு எனக்காக வந்தவள்
மனத்திற்கு உள்ளே நின்றாவள்
உயிரை விட துணிந்தவள்
உலகம் நான் என சொன்னாவள்
பிரம்மா எனக்காக படைத்தவள்
வானவில்லின் வண்ணம் போல
தேவதேவி வந்தள்ளே
சூரிய ஒளியில் விளக்கு ஏற்ற
தேவதையாக வருவாளே
அவள் இதயத்தை என்னிடம்
தந்தவள்
என் வாழ்வின் வெண்நிலவாக
வந்தவள்
என்னை காலம் எல்லாம்
காதலித்து கொண்டே இருப்பவள்